"ஆளுமை:அரவிந்தன், கி. பி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்|
+
பெயர்=அரவிந்தன்|
தந்தை=பேதுறு கிறிஸ்தோப்பர்|
+
தந்தை=பேதுறு கிறிஸ்தோபர்|
 
தாய்=மாசிலாமணி|
 
தாய்=மாசிலாமணி|
 
பிறப்பு=1953.09.17|
 
பிறப்பு=1953.09.17|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட கி. பி. அரவிந்தன் (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோப்பர்; தாய் மாசிலாமணி. இவர் தனது கல்வியை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். இனி ஒரு வைகறை, கனவின் மீதி, முகம் கொள் ஆகிய கவிதை நூல்களையும் பாரிஸ் கதைகள் என்ற சிறுகதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.  
+
அரவிந்தன், கி. பி. (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், போராளி. இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோபர்; தாய் மாசிலாமணி. தனது கல்வியை ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் பயின்றார். ஈரோஸ் அமைப்பில் போராளியாக அறியப்பட்ட இவர் 1977 இல் புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறினார்.  
  
 +
இவர் பி.பி.சி தமிழோசையின் பரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதோடு ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். 'அப்பால் தமிழ்' என்னும் இணையத்தளத்தினை நடாத்தியதோடு புதினப்பலகை இணையத்தளத்துக்கும் பங்களித்தார். இனி ஒரு வைகறை (1991), முகம் கொள் (1992), கனவின் மீதி (1999), பாரிஸ் கதைகள் (சிறுகதைகள், 2004) ஆகியவை இவரது நூல்கள்
  
  
வரிசை 19: வரிசை 20:
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் அரவிந்தன்]
+
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D அரவிந்தன், பேதுறு கிறிஸ்தோபர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
 +
 
 +
*[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6979191.ece அரவிந்தன், பேதுறு கிறிஸ்தோபர் பற்றி சி. மகேந்திரன்]
 +
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|08|100}}
 
{{வளம்|08|100}}
 +
{{வளம்|16140|07-08}}
 +
{{வளம்|15225|23}}

13:49, 16 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் அரவிந்தன்
தந்தை பேதுறு கிறிஸ்தோபர்
தாய் மாசிலாமணி
பிறப்பு 1953.09.17
இறப்பு 2015.03.08
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரவிந்தன், கி. பி. (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், போராளி. இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோபர்; தாய் மாசிலாமணி. தனது கல்வியை ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் பயின்றார். ஈரோஸ் அமைப்பில் போராளியாக அறியப்பட்ட இவர் 1977 இல் புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறினார்.

இவர் பி.பி.சி தமிழோசையின் பரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதோடு ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். 'அப்பால் தமிழ்' என்னும் இணையத்தளத்தினை நடாத்தியதோடு புதினப்பலகை இணையத்தளத்துக்கும் பங்களித்தார். இனி ஒரு வைகறை (1991), முகம் கொள் (1992), கனவின் மீதி (1999), பாரிஸ் கதைகள் (சிறுகதைகள், 2004) ஆகியவை இவரது நூல்கள்


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 08 பக்கங்கள் 100
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 07-08
  • நூலக எண்: 15225 பக்கங்கள் 23