ஆளுமை:அருள் செல்வநாயகம், தம்பாப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம், அருள்
தந்தை தம்பாய்பிள்ளை
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1926.06.06
இறப்பு 1973.09.02
ஊர் குருமண்வெளி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வநாயகம் (பி. 1926, ஜுன் 06 - இ.1973, செப்டெம்பர் 02) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பு, குருமண்வெளியைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 134-135
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 426-428

வெளி இணைப்புக்கள்