ஆளுமை:அருள் மாஸ்ற்ரர்

From நூலகம்
Name அருள் மாஸ்ரர்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருள் மாஸ்ரர் எழுத்தாளர், கவிஞர், விமர்சகர். இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். "பரிணாமம்" என்ற நாட்டுக்கூத்து நாடகத்தை நெறியாள்கை செய்துள்ளார். "முகம்" என்னும் குறுந்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அருந்ததி என்னும் புனைபெயரைக் கொண்டவர்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 473-474