"ஆளுமை:அல்பிரட், கபிரியேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அல்பிரட், கபிரியேற்பிள்ளை (1941.05.27 - )யாழ்ப்பாணம், பாஷயூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கபிரியேற்பிள்ளை. தரம் 8 வரை கல்வி கற்ற இவர் 1966ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பிரவேசித்தார்.  
+
அல்பிரட், கபிரியேற்பிள்ளை (1941.05.27 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கபிரியேற்பிள்ளை. தரம் 8 வரை கல்வி கற்ற இவர் 1966 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பிரவேசித்தார்.  
  
பாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தில் இணைந்து இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ள இவர் தாம் சார்ந்த கலையைக் கொழும்பு, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, ஏறாவூர், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஆற்றுகைப்படுத்தியுள்ளார்.
+
பாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தில் இணைந்து இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ள இவர், தாம் சார்ந்த கலையைக் கொழும்பு, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, ஏறாவூர், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஆற்றுகைப்படுத்தியுள்ளார்.
  
இவரது கலைச்சேவைக்காக ''கலைஞானவித்தகன்'', ''தாளகேசரி'' ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.
+
இவரது கலைச்சேவைக்காக ''கலைஞானவித்தகன்'', ''தாளகேசரி'' ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|126}}
 
{{வளம்|15444|126}}

23:23, 19 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அல்பிரட்
தந்தை கபிரியேற்பிள்ளை
பிறப்பு 1941.05.27
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அல்பிரட், கபிரியேற்பிள்ளை (1941.05.27 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கபிரியேற்பிள்ளை. தரம் 8 வரை கல்வி கற்ற இவர் 1966 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பிரவேசித்தார்.

பாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தில் இணைந்து இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ள இவர், தாம் சார்ந்த கலையைக் கொழும்பு, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, ஏறாவூர், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஆற்றுகைப்படுத்தியுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக கலைஞானவித்தகன், தாளகேசரி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 126