"ஆளுமை:ஆனந்தராசா, சூசைப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆனந்தராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆனந்தராசா, சூசைப்பிள்ளை (1936.05.12 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் தனது தந்தையிடம் நாடகக் கலையைப் பயின்று 1960ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கினார்.
+
ஆனந்தராசா, சூசைப்பிள்ளை (1936.05.12 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் தனது தந்தையிடம் நாடகக் கலையைப் பயின்று 1960 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கினார்.
  
மாணவர் மட்டத்திலும், இளைஞர் மட்டத்திலும் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களைப் பழக்கியும், பல நாடகங்களை எழுதுவதுடன், நாடகங்களில் நடித்தும் நெறியாள்கை செய்தும் தனது கலைத்திறமையை இவர் வெளிக்காட்டியுள்ளார்.
+
மாணவர் மட்டத்திலும், இளைஞர் மட்டத்திலும் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களைப் பழக்கியும், பல நாடகங்களை எழுதி நடித்தும்,நெறியாள்கை செய்தும் தனது கலைத்திறமையை இவர் வெளிக்காட்டியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|128}}
 
{{வளம்|15444|128}}

04:36, 20 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனந்தராசா
தந்தை சூசைப்பிள்ளை
பிறப்பு 1936.05.12
ஊர் குடத்தனை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராசா, சூசைப்பிள்ளை (1936.05.12 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் தனது தந்தையிடம் நாடகக் கலையைப் பயின்று 1960 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கினார்.

மாணவர் மட்டத்திலும், இளைஞர் மட்டத்திலும் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களைப் பழக்கியும், பல நாடகங்களை எழுதி நடித்தும்,நெறியாள்கை செய்தும் தனது கலைத்திறமையை இவர் வெளிக்காட்டியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 128