"ஆளுமை:ஆறுமுகம், வீ. வீ. கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஆறுமுகம், வீ. வீ. கே.|
+
பெயர்=ஆறுமுகம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வீ.வீ.கே.ஆறுமுகம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞர். யாழ்ப்பாண மாவட்டத்தில் வில்லிசையை வளர்த்த முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நீண்ட காலம் ஆசிரியராக கடமையாற்றிய இவருக்கு வில்லிசையும், கதாகாலேட்சபமும் கைவந்த கலைகளாகும்.
+
ஆறுமுகம், வீ. வீ. கே. யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த கலைஞர். யாழ்ப்பாண மாவட்டத்தில் வில்லிசையை வளர்த்த முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நீண்ட காலம் ஆசிரியராக கடமையாற்றிய இவருக்கு வில்லிசையும், கதாகாலேட்சபமும் கைவந்த கலைகளாகும்.
  
 
இவரே ''திருப்பூங்குடி'' என்ற பெயரை முதன் முதலில் புங்குடுதீவுக்கு சூட்டியவர் ஆவார்.  ''வீ.வீ.கே.வில்லிசைக்குழு'' என்ற பெயரில் வில்லிசைக் குழுவொன்றை நீண்ட காலம் நடத்தி வந்த இவர் இலங்கையில் மட்டுமன்றி  இவரது வில்லிசைக் கச்சேரிகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவரே ''திருப்பூங்குடி'' என்ற பெயரை முதன் முதலில் புங்குடுதீவுக்கு சூட்டியவர் ஆவார்.  ''வீ.வீ.கே.வில்லிசைக்குழு'' என்ற பெயரில் வில்லிசைக் குழுவொன்றை நீண்ட காலம் நடத்தி வந்த இவர் இலங்கையில் மட்டுமன்றி  இவரது வில்லிசைக் கச்சேரிகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|11649|240A}}
+
{{வளம்|11649|240A-240B}}

23:29, 10 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆறுமுகம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், வீ. வீ. கே. யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த கலைஞர். யாழ்ப்பாண மாவட்டத்தில் வில்லிசையை வளர்த்த முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நீண்ட காலம் ஆசிரியராக கடமையாற்றிய இவருக்கு வில்லிசையும், கதாகாலேட்சபமும் கைவந்த கலைகளாகும்.

இவரே திருப்பூங்குடி என்ற பெயரை முதன் முதலில் புங்குடுதீவுக்கு சூட்டியவர் ஆவார். வீ.வீ.கே.வில்லிசைக்குழு என்ற பெயரில் வில்லிசைக் குழுவொன்றை நீண்ட காலம் நடத்தி வந்த இவர் இலங்கையில் மட்டுமன்றி இவரது வில்லிசைக் கச்சேரிகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 240A-240B