"ஆளுமை:இந்திரகுமார், க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இந்திரகுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இந்திரகுமார், க.  (.2008, டிசெம்பர் 21) ஓர் எழுத்தாளரும், கலைஞரும், திரைப்பட நடிகரும், மருத்துவரும் ஆவார்.உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். இலண்டன் மாநகரில் தமிழ் இலக்கியப் பணியோடு  மருத்துவராகச் செயலாற்றினார். தமிழ்த் தேசியத்தை நேசித்தவர். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற அறிவியல் தொடர் கட்டுரையை வீரகேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். இவர் வாடைக்காற்று என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
+
இந்திரகுமார், க.  ( - 2008.12.21) ஓர் எழுத்தாளர், கலைஞர், மருத்துவர். இவர் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும் யாழ் இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் மருத்துவக் கல்லூரியில் கல்விகற்று மருத்துவர் ஆனார். 1983இல் புலம்பெயர்ந்து இலண்டன் சென்றார். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 +
 
 +
இவர் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது வீரகேசரியில் எழுதிய மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற அறிவியல் தொடர் 1972இல் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது. டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒர் அறைகூவல், விண்வெளியில் வீர காவியங்கள், இலங்கேஸ்வரன்
 +
தீ மிதிப்பும் எரிகின்ற உண்மைகளும் ஆகியன இவரது ஏனைய நூல்கள். இவர் வாடைக்காற்று திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

09:13, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இந்திரகுமார், க.
பிறப்பு
இறப்பு 2008.12.21
ஊர் இலங்கை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திரகுமார், க. ( - 2008.12.21) ஓர் எழுத்தாளர், கலைஞர், மருத்துவர். இவர் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும் யாழ் இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் மருத்துவக் கல்லூரியில் கல்விகற்று மருத்துவர் ஆனார். 1983இல் புலம்பெயர்ந்து இலண்டன் சென்றார். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது வீரகேசரியில் எழுதிய மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற அறிவியல் தொடர் 1972இல் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது. டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒர் அறைகூவல், விண்வெளியில் வீர காவியங்கள், இலங்கேஸ்வரன் தீ மிதிப்பும் எரிகின்ற உண்மைகளும் ஆகியன இவரது ஏனைய நூல்கள். இவர் வாடைக்காற்று திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 447-449


வெளி இணைப்புக்கள்