ஆளுமை:இரத்தினகுமார், கோவிந்தசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:45, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இரத்தினகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினகுமார்
தந்தை கோவிந்தசாமி
பிறப்பு 1964.04.21
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினகுமார், கோவிந்தசாமி (1964.04.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. 1987ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் திருமண வைபவங்கள், ஆலயங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளில் பங்காற்றி வருகின்றார். நாவிந்தன், கானாமிர்தன் ஆகிய பட்டங்கள் இவரது திறமைக்காக கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 83