ஆளுமை:இரத்தினம், இளையதம்பி
From நூலகம்
Name | இரத்தினம் |
Pages | இளையதம்பி |
Birth | 1916 |
Pages | 1981 |
Place | இணுவில் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இரத்தினம், இளையதம்பி (1916 - 1981) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. இரதி பூசை, ஆச்சியார் குரவை, மணிமேகலை, சிவதாண்டவம், அமரகீதம், கண்வழி நுழைந்த கள்வன், பராசக்தி, மகிமை, தூபுர நாதம், தெய்வத் திருமணம், முத்தமிழின் தோற்றம், உழவர் நாட்டியம், மார்கழி மங்கையர் ஆகியன இவர் எழுதிய நாடகங்களாகும். இவர் Incest என்ற ஆங்கில நாடகத்தைத் தமிழாக்கம் செய்திருந்தார்.
இவற்றையும் பார்க்கவும்
Resources
- நூலக எண்: 6572 பக்கங்கள் 58-64