"ஆளுமை:இரத்தினேசுவர ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இரத்தினேசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இரத்தினேசுவர ஐயர் யழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுன்னாகம் குமாரசுவமிப் புலவரிடத்தில் இலக்கணவிலக்கியங்களை முறையே கற்றுக் கொண்டார். இவர் செட்டிநாட்டிலிருந்து ''சிவநேசன்'' என்னும் பத்திரிகையினை நீண்டகாலம் வெளியிட்டுக் கொண்டிருந்ததோடு புராணங்களுக்கு பயன் சொல்லும் யாழ்ப்பாணப் பரம்பரையினைப் பேணி பல இடங்களிலும் புராண படனங்களைத் தொடக்கி பயன் சொல்லி வந்தார்.
+
இரத்தினேசுவர ஐயர் யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுன்னாகம் குமாரசுவமிப் புலவரிடத்தில் இலக்கண, இலக்கியங்களை முறையே கற்றுக் கொண்டார். இவர் செட்டிநாட்டிலிருந்து ''சிவநேசன்'' என்னும் பத்திரிகையினை நீண்டகாலம் வெளியிட்டுக் கொண்டிருந்ததோடு புராணங்களுக்கு பயன் சொல்லும் யாழ்ப்பாணப் பரம்பரையினைப் பேணி பல இடங்களிலும் புராண படனங்களைத் தொடக்கி பயன் சொல்லி வந்தார்.
  
சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய ''கிள்ளை விடு தூது'' எனும் நூல் இவரால் பதிக்க்ப்பட்டதோடு பிரசங்க இரத்தின தீபம், செந்தமிழ்ப் பூம்பொழில் போன்றன இவரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.  
+
சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய ''கிள்ளை விடு தூது'' எனும் நூல் இவரால் பதிப்ப்பிக்கப்பட்டதோடு பிரசங்க இரத்தின தீபம், செந்தமிழ்ப் பூம்பொழில் போன்றன இவரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|37-38}}
 
{{வளம்|963|37-38}}

01:51, 27 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இரத்தினேசுவர ஐயர்
பிறப்பு
ஊர் உடுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினேசுவர ஐயர் யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுன்னாகம் குமாரசுவமிப் புலவரிடத்தில் இலக்கண, இலக்கியங்களை முறையே கற்றுக் கொண்டார். இவர் செட்டிநாட்டிலிருந்து சிவநேசன் என்னும் பத்திரிகையினை நீண்டகாலம் வெளியிட்டுக் கொண்டிருந்ததோடு புராணங்களுக்கு பயன் சொல்லும் யாழ்ப்பாணப் பரம்பரையினைப் பேணி பல இடங்களிலும் புராண படனங்களைத் தொடக்கி பயன் சொல்லி வந்தார்.

சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய கிள்ளை விடு தூது எனும் நூல் இவரால் பதிப்ப்பிக்கப்பட்டதோடு பிரசங்க இரத்தின தீபம், செந்தமிழ்ப் பூம்பொழில் போன்றன இவரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 37-38