"ஆளுமை:இராசகுமாரன், விசுவலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராசகுமாரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராசகுமாரன், விசுவலிங்கம் (1974.07.17 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை விசுவலிங்கம். அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை, அன்பரசன், சுப்பையா போன்றோரிடம் இக் கலையைப் பயின்ற இவர் 1977ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.
+
இராசகுமாரன், விசுவலிங்கம் (1974.07.17 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை விசுவலிங்கம். அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை, அன்பரசன், சுப்பையா போன்றோரிடம் இக்கலையைப் பயின்ற இவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.
  
இவர் கிராஞ்சி, கோணாவில், வேரவில் போன்ற இடங்களில் பண்டார வன்னியன் உட்பட பல நாட்டுக் கூத்துக்களில் நடித்து வந்துள்ளார். 2005ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாசார சபையால் இவருக்கு ''கூத்துக் கலையரசு'' எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
+
இவர் கிராஞ்சி, கோணாவில், வேரவில் போன்ற இடங்களில் பண்டார வன்னியன் உட்படப் பல நாட்டுக் கூத்துக்களில் நடித்து வந்துள்ளார். 2005 ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் இவருக்குக் ''கூத்துக் கலையரசு'' என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|129-130}}
 
{{வளம்|15444|129-130}}

05:13, 21 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசகுமாரன்
தந்தை விசுவலிங்கம்
பிறப்பு 1974.07.17
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசகுமாரன், விசுவலிங்கம் (1974.07.17 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை விசுவலிங்கம். அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை, அன்பரசன், சுப்பையா போன்றோரிடம் இக்கலையைப் பயின்ற இவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.

இவர் கிராஞ்சி, கோணாவில், வேரவில் போன்ற இடங்களில் பண்டார வன்னியன் உட்படப் பல நாட்டுக் கூத்துக்களில் நடித்து வந்துள்ளார். 2005 ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் இவருக்குக் கூத்துக் கலையரசு என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 129-130