"ஆளுமை:இராசநாயகம், சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராசநாயகம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=இராசநாயகம், சின்னையா|
+
பெயர்=இராசநாயகம்|
 
தந்தை=சின்னையா|
 
தந்தை=சின்னையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 11: வரிசை 11:
  
  
சின்னையா இராசநாயகம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர் ஆவார். இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரான்லி கல்லூரியிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் வித்தியானந்தாக் கல்லூரியிலும் ஆசிரியராக கடமையாற்றினார். அத்தோடு வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றினார்.
+
இராசநாயகம், சின்னையா யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை சின்னையா. இவர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். அத்தோடு வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
  
சாவகச்சேரி கல்வி வட்டாரத்திலும், யாழ்ப்பாணக் கல்வி வட்டாரத்திலும் பல ஆண்டுகள் கல்வி அதிகாரியாக கடமையாற்றினார். நெடுந்தீவிலிருந்து முதலில் கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.  
+
சாவகச்சேரி கல்வி வலயத்திலும், யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலும் பல ஆண்டுகள் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றினார். நெடுந்தீவிலிருந்து முதலில் கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|146}}
 
{{வளம்|3848|146}}

05:49, 21 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசநாயகம்
தந்தை சின்னையா
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராசநாயகம், சின்னையா யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை சின்னையா. இவர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். அத்தோடு வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

சாவகச்சேரி கல்வி வலயத்திலும், யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலும் பல ஆண்டுகள் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றினார். நெடுந்தீவிலிருந்து முதலில் கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 146