ஆளுமை:இராசரத்தினம், அப்பையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:07, 12 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம்
தந்தை அப்பையா
பிறப்பு 1946.04.21
ஊர் சில்லாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், அப்பையா (196.04.21 - ) யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அப்பையா. இவர் மார்க்கண்டு, சி. ஆறுமுகம் ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.

இவர் இசை நாடகங்கள் பலவற்றை பயிற்றுவித்தும், நடித்தும் ஆலயங்களில் பாடல் பாடியும் வருவதோடு வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு இசை நாடகம், கூத்து காவடி போன்றனவற்றை பயிற்றுவித்தும் வந்துள்ளார்.

இவரது திறமைக்காக பாரம்பரிய மேம்பாட்டுக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினால் மரபுக் கலைச்சுடர் என்ற பட்டத்தையும், பிரதேச செயலகத்தினால் கலைஞாயிறு என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 130-131