"ஆளுமை:இராசேஸ்வரன், வை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராசேஸ்வரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திரு.வை.இராசேஸ்வரன் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் அறிவுப்பொழில் என்னும் சஞ்சிகையை வெளியிட்டு நடத்தியதோடு கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தையும் ஆரம்பித்து  அதன் ஆரம்பகால தலைவராகவும் பணியாற்றினார். அத்தோடு இலங்கையில்  சர்வதேச கூட்டுறவு மலரின் ஆசிரியராகவிருந்து மலரை வெளியிட்டு வந்ததோடு அறிவுப் பொழில் கல்வி நிறுவனத்தையும் நிறுவி முதியோருக்கான வகுப்புக்களையும் நடத்தி வந்தார். இந்து நாகரிகத் துறை வினா-விடை நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுடையவராக காணப்பட்டார் என்பதும் குறிப்பிடதக்கது.
+
திரு.வை.இராசேஸ்வரன் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் அறிவுப்பொழில் என்னும் சஞ்சிகையை வெளியிட்டு நடத்தியதோடு இலங்கையில்  சர்வதேச கூட்டுறவு மலரின் ஆசிரியராகவிருந்து மலரை வெளியிட்டு வந்ததோடு அறிவுப் பொழில் கல்வி நிறுவனத்தையும் நிறுவி முதியோருக்கான வகுப்புக்களையும் நடத்தி வந்தார்.  
 +
 
 +
கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று செயற்பட்டதோடு அதன் ஆரம்பகால தலைவராகவும் பணியாற்றினார். இவர் இந்து நாகரிகத் துறை வினா-விடை நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுடையவராகவும் காணப்பட்டார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|144}}
 
{{வளம்|3848|144}}

23:58, 20 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசேஸ்வரன், வை.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திரு.வை.இராசேஸ்வரன் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் அறிவுப்பொழில் என்னும் சஞ்சிகையை வெளியிட்டு நடத்தியதோடு இலங்கையில் சர்வதேச கூட்டுறவு மலரின் ஆசிரியராகவிருந்து மலரை வெளியிட்டு வந்ததோடு அறிவுப் பொழில் கல்வி நிறுவனத்தையும் நிறுவி முதியோருக்கான வகுப்புக்களையும் நடத்தி வந்தார்.

கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தை ஆரம்பிப்பதில் முன்னின்று செயற்பட்டதோடு அதன் ஆரம்பகால தலைவராகவும் பணியாற்றினார். இவர் இந்து நாகரிகத் துறை வினா-விடை நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுடையவராகவும் காணப்பட்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 144