"ஆளுமை:இராஜேஸ்வரன், நல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இராஜேஸ்வரன், நல்லையா|
+
பெயர்=இராஜேஸ்வரன்|
 
தந்தை=நல்லையா|
 
தந்தை=நல்லையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராஜேஸ்வரன், (1957.04.30 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை நல்லையா. இவர் நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இளவயதிலிருந்தே நாதஸ்வரம் கற்று வந்த இவர், மணிக்கணக்கில் நாதஸ்வரம் வாசிக்கும் வல்லமைப் பெற்றவராவார்.  
+
இராஜேஸ்வரன், நல்லையா (1957.04.30 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை நல்லையா. இவர் நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இளவயதிலிருந்தே நாதஸ்வரம் கற்று வந்த இவர், மணிக்கணக்கில் நாதஸ்வரம் வாசிக்கும் வல்லமைப் பெற்றவராவார்.  
  
 
இவரின் நாதஸ்வர இசை ஞானத்தைப் பாராட்டி காரைநகர் வாரிவளவு விநாயகர் ஆலய தேவஸ்தானம் இவருக்கு ''இசை பூபதி'' என்னும் பட்டத்தையும், கல்வியங்காடு இலங்கை நாயகி ஆலயத்தில் அமரர் வீரமணி ஐயர் ''ஞானசுரபி'' என்னும் பட்டத்தையும், திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் ''நாதகானவாருதி'' பட்டத்தையும், கல்வியங்காடு வீரபத்திரர் தேவஸ்தானம் ''ஸ்வரநாத ஸங்கீரணி'' பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளன. மேலும் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள கல்யாண முருகன் ஆலய மகோற்சவத்தில் நாதஸ்வரத்தினை இசைத்தமைக்காக இவரை அவ்வாலய சபையினர் பாராட்டிக் கௌரவித்துக் ''கானபாரதி'' என்னும் பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.
 
இவரின் நாதஸ்வர இசை ஞானத்தைப் பாராட்டி காரைநகர் வாரிவளவு விநாயகர் ஆலய தேவஸ்தானம் இவருக்கு ''இசை பூபதி'' என்னும் பட்டத்தையும், கல்வியங்காடு இலங்கை நாயகி ஆலயத்தில் அமரர் வீரமணி ஐயர் ''ஞானசுரபி'' என்னும் பட்டத்தையும், திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் ''நாதகானவாருதி'' பட்டத்தையும், கல்வியங்காடு வீரபத்திரர் தேவஸ்தானம் ''ஸ்வரநாத ஸங்கீரணி'' பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளன. மேலும் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள கல்யாண முருகன் ஆலய மகோற்சவத்தில் நாதஸ்வரத்தினை இசைத்தமைக்காக இவரை அவ்வாலய சபையினர் பாராட்டிக் கௌரவித்துக் ''கானபாரதி'' என்னும் பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

23:20, 19 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராஜேஸ்வரன்
தந்தை நல்லையா
பிறப்பு 1957.04.30
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜேஸ்வரன், நல்லையா (1957.04.30 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை நல்லையா. இவர் நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இளவயதிலிருந்தே நாதஸ்வரம் கற்று வந்த இவர், மணிக்கணக்கில் நாதஸ்வரம் வாசிக்கும் வல்லமைப் பெற்றவராவார்.

இவரின் நாதஸ்வர இசை ஞானத்தைப் பாராட்டி காரைநகர் வாரிவளவு விநாயகர் ஆலய தேவஸ்தானம் இவருக்கு இசை பூபதி என்னும் பட்டத்தையும், கல்வியங்காடு இலங்கை நாயகி ஆலயத்தில் அமரர் வீரமணி ஐயர் ஞானசுரபி என்னும் பட்டத்தையும், திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் நாதகானவாருதி பட்டத்தையும், கல்வியங்காடு வீரபத்திரர் தேவஸ்தானம் ஸ்வரநாத ஸங்கீரணி பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளன. மேலும் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள கல்யாண முருகன் ஆலய மகோற்சவத்தில் நாதஸ்வரத்தினை இசைத்தமைக்காக இவரை அவ்வாலய சபையினர் பாராட்டிக் கௌரவித்துக் கானபாரதி என்னும் பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 129