"ஆளுமை:இராஜேஸ்வரி, சிவராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
  
இராஜேஸ்வரி, சிவராஜா யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரம்; தாய் பார்வதி. இவர் தனது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சர்வோதய வித்தியாசாலையிலும், உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கலூரியிலும் பயின்றார். 1984ஆம் ஆண்டு புலம் பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்றார். 1990 முதல் 1994 வரை ஜேர்மனி டியுஸ்பேர்க் நகரில் இயங்கி வந்த தமிழ் பாடசாலையில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றினார்.  
+
இராஜேஸ்வரி சிவராஜா யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரம்; தாய் பார்வதி. இவர் தனது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சர்வோதய வித்தியாசாலையிலும் உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கலூரியிலும் பயின்றார். 1984ஆம் ஆண்டு புலம் பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்றார். 1990 முதல் 1994 வரை ஜேர்மனி டியுஸ்பேர்க் நகரில் இயங்கி வந்த தமிழ் பாடசாலையில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றினார்.  
  
1992ஆம் ஆண்டிலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இவர் ஜேர்மனியில் வெளிவந்த ஈழம், தமிழருவி ஆகிய பத்திரிகைகளுக்கும் மண், சிறுவர் அமுதம், பூவரசு ஆகிய சஞ்சிகைகளுக்கு ஆக்கங்களும் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட இவரது கவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.  
+
1992ஆம் ஆண்டிலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இவர் ஜேர்மனியில் வெளிவந்த ஈழம், தமிழருவி ஆகிய பத்திரிகைகளிலும் மண், சிறுவர் அமுதம், பூவரசு முதலான சஞ்சிகைகளிலும் ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1856|107-110}}
 
{{வளம்|1856|107-110}}
 
{{வளம்|1855|104-106}}
 
{{வளம்|1855|104-106}}

00:33, 5 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராஜேஸ்வரி சிவராஜா
தந்தை வல்லிபுரம்
தாய் பார்வதி
பிறப்பு
ஊர் உரும்பிராய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராஜேஸ்வரி சிவராஜா யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரம்; தாய் பார்வதி. இவர் தனது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சர்வோதய வித்தியாசாலையிலும் உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கலூரியிலும் பயின்றார். 1984ஆம் ஆண்டு புலம் பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்றார். 1990 முதல் 1994 வரை ஜேர்மனி டியுஸ்பேர்க் நகரில் இயங்கி வந்த தமிழ் பாடசாலையில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றினார்.

1992ஆம் ஆண்டிலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இவர் ஜேர்மனியில் வெளிவந்த ஈழம், தமிழருவி ஆகிய பத்திரிகைகளிலும் மண், சிறுவர் அமுதம், பூவரசு முதலான சஞ்சிகைகளிலும் ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 107-110
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 104-106