"ஆளுமை:இராமதாஸ், சுந்தரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராமதாஸ், சுந்தரமூர்த்தி (1965.03.29 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரமூர்த்தி. இவர் சி. வசந்தகுமார், நி. பிரதீபன், மு. கதிர்சன், சி. உதயகுமார் ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1973ஆம் ஆண்டிலிருந்து திருமண வைபவங்கள், ஆலயங்கள், விசேட நிகழ்வுகள், பொது வைபவங்கள் ஆகியவற்றில் தவில் வாசித்துள்ளார். இவர் 2006ஆம் ஆண்டில் "தவில் இளவரசு" எனும் பட்டம் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.
+
இராமதாஸ், சுந்தரமூர்த்தி (1965.03.29 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரமூர்த்தி. இவர் சி. வசந்தகுமார், நி. பிரதீபன், மு. கதிர்சன், சி. உதயகுமார் ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1973 ஆம் ஆண்டிலிருந்து திருமண வைபவங்கள், ஆலயங்கள், விசேட நிகழ்வுகள், பொது வைபவங்கள் ஆகியவற்றில் தவில் வாசித்துள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டில் "தவில் இளவரசு" எனும் பட்டம் வழங்கிக்  கௌரவிக்கப்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|93}}
 
{{வளம்|15444|93}}

04:24, 22 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராமதாஸ்
தந்தை சுந்தரமூர்த்தி
பிறப்பு 1965.03.29
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமதாஸ், சுந்தரமூர்த்தி (1965.03.29 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரமூர்த்தி. இவர் சி. வசந்தகுமார், நி. பிரதீபன், மு. கதிர்சன், சி. உதயகுமார் ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1973 ஆம் ஆண்டிலிருந்து திருமண வைபவங்கள், ஆலயங்கள், விசேட நிகழ்வுகள், பொது வைபவங்கள் ஆகியவற்றில் தவில் வாசித்துள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டில் "தவில் இளவரசு" எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 93