ஆளுமை:இராமலிங்கம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:02, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராமலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமலிங்கம், வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் உடுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே. இராமலிங்கம் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடுவோர் நிலையையும், அல்லல்களையும் வழக்கறிஞர்களின் தந்திரங்களையும் எடுத்துக்காட்டு கோட்டுப் புராணம் என்னும் பெயருடன் ஒரு நூலினை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 46-47