"ஆளுமை:ஏரம்பு, வே. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை1|
 
{{ஆளுமை1|
பெயர்=ஏரம்பு, வே. க.|
+
பெயர்=ஏரம்பு|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|

01:13, 5 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஏரம்பு
பிறப்பு
இறப்பு 23.02.2005
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏரம்பு. வே. க. புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர். ஆசிரியத் தொழிலைப் பதுளையில் ஆரம்பித்து மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பணியாற்றி இறுதியில் புங்குடுதீவில் பணியாற்றி, புங்குடுதீவு ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றார்.

இவர் புங்குடுதீவு கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், இளைஞர் கழகம் ஆகியவற்றிலும் சேர்ந்து ஊரின் உயர்வுக்காக உழைத்தார். இவர் ஆற்றிய பணிகளுக்காக நாட்டுப்பற்றாளன் என்ற கௌரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் 23.02.2005 இல் காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 191
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஏரம்பு,_வே._க.&oldid=198124" இருந்து மீள்விக்கப்பட்டது