"ஆளுமை:கணபதிப்பிள்ளை, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கணபதிப்பிள்ளை, இளையதம்பி. மட்டக்களப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வைத்தியர், சோதிடர். இவரது தந்தை இளையதம்பி. இவர் கிண்ணியாவில் புகழ் வாய்ந்த வைத்தியராகிய கொம்பன் பரிகாரியரிடத்தில் வைத்தியக் கலையையும், களுதாவளை என்னும்  ஊரில் பிரசித்தி பெற்ற சோதிட வல்லுனரான மூத்ததம்பி சாத்திரியாரிடத்தில் சோதிடக் கலையினையும் கற்றுக் கொண்டார்.
+
கணபதிப்பிள்ளை, இளையதம்பி மட்டக்களப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வைத்தியர், சோதிடர். இவரது தந்தை இளையதம்பி. இவர் கிண்ணியாவில் கொம்பன் பரிகாரியரிடம் வைத்தியமும் களுதாவளை மூத்ததம்பி சாத்திரியாரிடத்தில் சோதிடமும் கற்றார். செட்டிப்பாளையைச் சேர்ந்த சின்னர் கணபதிப்பிள்ளையிடம் நிகண்டு, கந்தபுராணம், மகாபாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.
  
முருகக் கடவுள் மீதும் திருக்கதிர்காமத்தின் மீதும் பக்தி மிகுந்தவராய் விளங்கிய இவர் ''கதிர்காமத்தம்மானை'', ''கதிர்காம சதகம்'', ''மாணிக்க கங்கைக் கவசம்'' ஆகிய மூன்று நூல்களை இயற்றியுள்ளதோடு திருக்கோவிலுக்கு அண்மையில் சங்கமாங்கண்டிக்குன்றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும் ''சங்கமாங்கண்டிப் பதிகம்'' என்ற நூலினை யாத்துள்ளார்.
+
கதிர்காமத்தம்மானை, கதிர்காம சதகம், மாணிக்க கங்கைக் கவசம் ஆகியவை கதிர்காம முருகன் மீது இவர் இயற்றிய நூல்கள். கதிர்காமத்துக்கு அண்மையில் சங்கமாங்கண்டிக்குன்றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும் சங்கமாங்கண்டிப் பதிகம் என்ற நூலினையும் பாடியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|56-57}}
 
{{வளம்|963|56-57}}

11:23, 10 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை இளையதம்பி
பிறப்பு
ஊர் செட்டிப்பாளையம், மட்டக்களப்பு
வகை வைத்தியர், சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, இளையதம்பி மட்டக்களப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வைத்தியர், சோதிடர். இவரது தந்தை இளையதம்பி. இவர் கிண்ணியாவில் கொம்பன் பரிகாரியரிடம் வைத்தியமும் களுதாவளை மூத்ததம்பி சாத்திரியாரிடத்தில் சோதிடமும் கற்றார். செட்டிப்பாளையைச் சேர்ந்த சின்னர் கணபதிப்பிள்ளையிடம் நிகண்டு, கந்தபுராணம், மகாபாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.

கதிர்காமத்தம்மானை, கதிர்காம சதகம், மாணிக்க கங்கைக் கவசம் ஆகியவை கதிர்காம முருகன் மீது இவர் இயற்றிய நூல்கள். கதிர்காமத்துக்கு அண்மையில் சங்கமாங்கண்டிக்குன்றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும் சங்கமாங்கண்டிப் பதிகம் என்ற நூலினையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 56-57