"ஆளுமை:கதிரவேலு, பசுபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கதிரவேலு, பசுபதிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வழக்கறிஞர். இவரின் தந்தை பசுபதிப்பிள்ளை. இவர் சமாதான நீதவானாகவும் பிரசித்த நொத்தாரிஸாகவும் உத்தியோகப்பற்றற்ற நீதவானாகவும் கடமை புரிந்துள்ளார். இவர் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இவருடைய காலத்தில் பு ங்குடுதீவில் மக்கள் வங்கிக் கிளையும் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  
+
கதிரவேலு, பசுபதிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வழக்கறிஞர். இவரது தந்தை பசுபதிப்பிள்ளை. இவர் சமாதான நீதவானாகவும் பிரசித்த நொத்தாரிசாகவும் உத்தியோகப்பற்றற்ற நீதவானாகவும் கடமை புரிந்துள்ளார். இவர் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் புங்குடுதீவில் மக்கள் வங்கிக்கிளை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  
  
இவருடைய தந்தை பசுபதிப்பிள்ளை விதானையார் உருவாக்கிய பாடசாலைகளான ஶ்ரீ கணேச வித்தியாசாலை, ஶ்ரீ பராசக்தி வித்தியாசாலை, மற்றும் இலங்கையின் முதல் சமஸ்கிருதப் பாடசாலையான புங்குடுதீவு வேதாகம பாடசாலை ஆகியவற்றில் தந்தைக்குப் பின்னர் முகாமையாளராகப் பெரும் பணியாற்றினார். இவர் கல்விப் பணி, சமூகப் பணி மட்டுமல்லாது பல சமயப்பணிகளையும் ஆற்றியுள்ளார்.
+
இவருடைய தந்தை உருவாக்கிய பாடசாலைகளான ஶ்ரீ கணேச வித்தியாசாலை, ஶ்ரீ பராசக்தி வித்தியாசாலை, மற்றும் இலங்கையின் முதல் சமஸ்கிருதப் பாடசாலையான புங்குடுதீவு வேதாகம பாடசாலை ஆகியவற்றில் தந்தைக்குப் பின்னர் முகாமையாளராகப் பெரும் பணியாற்றினார். இவர் கல்விப் பணி, சமூகப் பணி மட்டுமல்லாது பல சமயப்பணிகளையும் ஆற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|211-212}}
 
{{வளம்|11649|211-212}}

03:16, 7 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கதிரவேலு
தந்தை பசுபதிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேலு, பசுபதிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வழக்கறிஞர். இவரது தந்தை பசுபதிப்பிள்ளை. இவர் சமாதான நீதவானாகவும் பிரசித்த நொத்தாரிசாகவும் உத்தியோகப்பற்றற்ற நீதவானாகவும் கடமை புரிந்துள்ளார். இவர் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் புங்குடுதீவில் மக்கள் வங்கிக்கிளை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய தந்தை உருவாக்கிய பாடசாலைகளான ஶ்ரீ கணேச வித்தியாசாலை, ஶ்ரீ பராசக்தி வித்தியாசாலை, மற்றும் இலங்கையின் முதல் சமஸ்கிருதப் பாடசாலையான புங்குடுதீவு வேதாகம பாடசாலை ஆகியவற்றில் தந்தைக்குப் பின்னர் முகாமையாளராகப் பெரும் பணியாற்றினார். இவர் கல்விப் பணி, சமூகப் பணி மட்டுமல்லாது பல சமயப்பணிகளையும் ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 211-212