ஆளுமை:கதிரவேலு, பசுபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:16, 7 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரவேலு
தந்தை பசுபதிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேலு, பசுபதிப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வழக்கறிஞர். இவரது தந்தை பசுபதிப்பிள்ளை. இவர் சமாதான நீதவானாகவும் பிரசித்த நொத்தாரிசாகவும் உத்தியோகப்பற்றற்ற நீதவானாகவும் கடமை புரிந்துள்ளார். இவர் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் புங்குடுதீவில் மக்கள் வங்கிக்கிளை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய தந்தை உருவாக்கிய பாடசாலைகளான ஶ்ரீ கணேச வித்தியாசாலை, ஶ்ரீ பராசக்தி வித்தியாசாலை, மற்றும் இலங்கையின் முதல் சமஸ்கிருதப் பாடசாலையான புங்குடுதீவு வேதாகம பாடசாலை ஆகியவற்றில் தந்தைக்குப் பின்னர் முகாமையாளராகப் பெரும் பணியாற்றினார். இவர் கல்விப் பணி, சமூகப் பணி மட்டுமல்லாது பல சமயப்பணிகளையும் ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 211-212