ஆளுமை:கந்தவனம், விநாயகர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 8 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கந்தவனம், வி., ஆளுமை:கந்தவனம், விநாயகர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தவனம்
தந்தை விநாயகர்
பிறப்பு
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தவனம், விநாயகர் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த கவிஞர், அதிபர். இவரது தந்தை விநாயகர். இவர் இலக்கியம், கவிதை, நாவல், வரலாறு முதலான பல்துறைசார்ந்த நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய உலகம் (1964), ஏனிந்தப் பெருமூச்சு (1967), கீரிமலையினிலே (1969), பாடுமனமே (1972), கவியரங்கிற் கந்தவனம் (1972) முதலானவை இவரது கவிதை நூல்கள். ஓன்றரை ரூபா இவரது நாவலாகும். “நுணாவிலூர்” இவரது வரலாற்று நூல் ஆகும்.


கூனியின் சாதனை (1970), முறிகண்டிப்பத்து (1964), குரும்பசிட்டி விநூயகர்பத்து (1971), நல்லூர் நூற்பது (1971), தங்கம்மா நூன்மணிமாலை முதலான பல நூல்களையும் தந்துள்ளார. தற்போது கனடாவிலிருந்து புலம்பெயர் இலக்கிய, சமயபணிபுரியும் இவர் பல்துறைஅறிஞராவார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 166-172
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 360