"ஆளுமை:கந்தையாபிள்ளை, சபாபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தையாபிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தையாபிள்ளை, சபாபதி (1879 - 1958) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சபாபதி. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் தமிழை முறையாகக் கற்ற இவர் கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் வித்தகம் எனும் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். மணக்குள விநாயகர் ஒருபா ஒருபஃது, ஜோர்ச் மன்னர் இயன் மொழி வாழ்த்து ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும்
+
கந்தையாபிள்ளை, சபாபதி (1879 - 1958) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சபாபதி. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் தமிழை முறையாகக் கற்ற இவர், கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராவார். மணக்குள விநாயகர் ஒருபா ஒருபஃது, ஜோர்ச் மன்னர் இயன் மொழி வாழ்த்து ஆகியன இவரது நூல்களாகும்
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15417|158-159}}
 
{{வளம்|15417|158-159}}

01:55, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தையாபிள்ளை
தந்தை சபாபதி
பிறப்பு 1879
இறப்பு 1958
ஊர் கோப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையாபிள்ளை, சபாபதி (1879 - 1958) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சபாபதி. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் தமிழை முறையாகக் கற்ற இவர், கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராவார். மணக்குள விநாயகர் ஒருபா ஒருபஃது, ஜோர்ச் மன்னர் இயன் மொழி வாழ்த்து ஆகியன இவரது நூல்களாகும்

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 158-159