ஆளுமை:கனகசபைப்பிள்ளை, விஸ்வநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:23, 22 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனகசபைப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபைப்பிள்ளை, விஸ்வநாதப்பிள்ளை
தந்தை விஸ்வநாதப்பிள்ளை
பிறப்பு 1855
இறப்பு 1906
ஊர் மல்லாகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி. கனகசபைப்பிள்ளை மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சென்னை அஞ்சல் துறையில் பெரும்பதவி வகித்தவர். “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்” என்னும் ஆங்கில நூலை எழுதி ஆங்கிலம் கற்ற தமிழரிடையே விழிப்புணர்வை உண்டாக்கினார். இதன் தமிழாக்கம் 1904ல் வெளிவந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 85


வெளி இணைப்புக்கள்