ஆளுமை:கலாவதி, தவம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:23, 21 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலாவதி, தவம்
பிறப்பு 1952.05.10
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாவதி, தவம் (1952.05.10 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவர் காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரின் அரிச்சந்திரா மயானகாண்டம் இசை நாடகத்தினூடாக அறிமுகமாகி, ஆண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த குரல்வளம் கொண்ட இவர், ஆலயங்களில் பண்ணிசை, இறைபாடல்களைப் பாடியுள்ளார்.

அரியாலை காந்தி சனசமூக நிலையம், அரியாலை கலைமகள் சனசமூக நிலையம் என்பன இவரது கலைச் சேவையைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன.

வளங்கள்

{{வளம்|7571|179}

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கலாவதி,_தவம்&oldid=198790" இருந்து மீள்விக்கப்பட்டது