"ஆளுமை:காந்திகுமார், நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=காந்திகுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=காந்திகுமார், நடராசா|
+
பெயர்=காந்திகுமார்|
 
தந்தை=நடராசா|
 
தந்தை=நடராசா|
 
தாய்=அன்னலெட்சுமி|
 
தாய்=அன்னலெட்சுமி|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=சமூக சேவையாளர்|
+
வகை=பொறியியலாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
நடராசா காந்திகுமார் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியிலும் பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்று பொறியியலாளராக வெளியேறினவர் ஆவார்.
+
காந்திகுமார், நடராசா (1976 - )  புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர். இவரது தந்தை நடராசா; தாய் அன்னலெட்சுமி. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.
  
குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்த பொறியியலாளர்களில் இவரும் ஒருவர். அத்தோடு இவர் பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் வீட்டு மனைகள், கட்டிடங்களை கட்டி தன் திறமைகளை காட்டியவர் ஆவார்.
+
குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|220}}
 
{{வளம்|11649|220}}

01:34, 24 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் காந்திகுமார்
தந்தை நடராசா
தாய் அன்னலெட்சுமி
பிறப்பு 1976
ஊர் புங்குடுதீவு
வகை பொறியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காந்திகுமார், நடராசா (1976 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர். இவரது தந்தை நடராசா; தாய் அன்னலெட்சுமி. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.

குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 220