ஆளுமை:கார்த்திகேயப்புலவர், முருகேசையர்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:07, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேயப்புலவர்
தந்தை முருகேசையர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேயப்புலவர், முருகேசையர் யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை முருகேசையர். இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் பயின்றார். தமது ஊரில் ஒரு வித்தியாசாலையை ஸ்தாபித்துத் தாமே ஆசிரியராக இருந்து கற்பித்து வந்தார். திருத்தில்லைப் பல்சந்தமாலை, காரைநகர்த் திண்ணபுரவந்தாதி ஆகியன இவரது நூல்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 209
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 41-43
  • நூலக எண்: 963 பக்கங்கள் 77