"ஆளுமை:கைலாயகம்பர், வீரசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கைலாயகம்பர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கைலாயகம்பர், வீரசாமி (1949.12.12 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வீரசாமி. 40 வருட காலமாக கலைப்பணி ஆற்றி வந்த இவர் தென்னிந்தியாவிலும், ஈழத்தின் சகல இடங்களிலும் பிரபல நாதஸ்வர வித்துவான்களோடு இணைந்து பல கச்சேரிகளில் தவில் வாசித்து வந்துள்ளார். கலைச்சுடர், தவில் மாமேதை ஆகிய பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.  
+
கைலாயகம்பர், வீரசாமி (1949.12.12 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை வீரசாமி. 40 வருட காலமாக கலைப்பணி ஆற்றி வந்த இவர் தென்னிந்தியாவிலும், ஈழத்தின் பல இடங்களிலும் பிரபல நாதஸ்வர வித்துவான்களோடு இணைந்து கச்சேரிகளில் தவில் வாசித்துள்ளார். இவரது ஆளுமையை கெளரவித்து கலைச்சுடர், தவில் மாமேதை ஆகிய பட்டங்கள்  வழங்கப்பட்டுள்ளன.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|100}}
 
{{வளம்|15444|100}}

10:49, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கைலாயகம்பர்
தந்தை வீரசாமி
பிறப்பு 1949.12.12
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாயகம்பர், வீரசாமி (1949.12.12 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை வீரசாமி. 40 வருட காலமாக கலைப்பணி ஆற்றி வந்த இவர் தென்னிந்தியாவிலும், ஈழத்தின் பல இடங்களிலும் பிரபல நாதஸ்வர வித்துவான்களோடு இணைந்து கச்சேரிகளில் தவில் வாசித்துள்ளார். இவரது ஆளுமையை கெளரவித்து கலைச்சுடர், தவில் மாமேதை ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 100