ஆளுமை:சயம்புச் சட்டம்பியார்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:16, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சயம்புச் சட்டம்பியார்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சயம்புச் சட்டம்பியார் யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், கல்வித் தொண்டன். இவர் அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை மாணவர்களுக்குச் சலியாது ஊட்டியவர்.

இவர் உருவாக்கிய ஆங்கிலப் பாடசாலைக்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடசாலை எனவும் பின்னர் இந்து ஆங்கிலப் பாடசாலை எனவும் பெயரிடப்பட்டது. இப்பாடசாலையின் முதற் தலைமை ஆசிரியர் இவரே. இவரைக் கௌரவிக்கும் வகையில் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் செல்லும் வீதிக்குச் சயம்பு வீதி எனப் பெயரிட்டதோடு அவ்வீதியின் முகப்பில் அவரின் உருவச்சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 305-306