"ஆளுமை:சரவணனார், சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சரவணனார், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சரவணனார், சி.|
+
பெயர்=சரவ1ணனார்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சி.சரவணனார் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமயப் பெரியார். இவர் சைவசமயப் பற்றுள்ள அறநெறியாளராகவும் மகாத்மாகாந்தியின் அகிம்சை போராட்டத்தில் பங்குப்பற்றியதுடன் கங்கிரஸ் கட்ச்சியிலும் உறுப்பினராகவும் இருந்தார்.
+
சரவணனார், சி (1908 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியார். ''பண்டிதர் ஐயா'' என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை வெளி இடங்களில் கழித்தார். இவர் சைவசமயப் பற்றுள்ள அறநெறியாளராகவும் காந்தியவாதியாகவும் வாழ்ந்தார். மகாத்மாகாந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் பங்குபற்றியதுடன் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
 
   
 
   
20 வருட காலம் காந்தியத் தொண்டராக இருந்த இவர் மட்டக்களப்பில் குமாரசாமி முதலியார் அவர்களின் முழுச் சொத்துக்கும் பொறுப்பாளராக இருந்து கணக்காளராக கடமை புரிந்தார். பின்னர் இவர் சர்வோதயத்துக்கு ஒரு தூண் போல் பக்கபலமாகவும், ஆலோசகராகவும் விளங்கினார். இவர் ''பண்டிதர் ஐயா'' என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட பெரியார் ஆவார்.
+
20 வருட காலம் காந்தியத் தொண்டராக இருந்த இவர், மட்டக்களப்பில் குமாரசாமி முதலியாரின் முழுச் சொத்துக்கும் பொறுப்பாளராக இருந்து கணக்காளராகக் கடமை புரிந்துள்ளார். இக்காலத்தில் பல்வேறு இடங்களிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சோதிடக்கலையில் விற்பன்னராகத் திகழ்ந்த இவர், தனது இறுதிக்காலத்தில் புங்குடுதீவிலுள்ள வட இலங்கை சர்வோதயத்தில் வாழ்ந்து அதன் வளர்ச்சியிலும் பங்களித்தார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|11649|183}-184}
+
{{வளம்|11649|183-184}}
 +
 
 +
 
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:46, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சரவ1ணனார்
பிறப்பு 1908
ஊர் வேலணை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணனார், சி (1908 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியார். பண்டிதர் ஐயா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை வெளி இடங்களில் கழித்தார். இவர் சைவசமயப் பற்றுள்ள அறநெறியாளராகவும் காந்தியவாதியாகவும் வாழ்ந்தார். மகாத்மாகாந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் பங்குபற்றியதுடன் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

20 வருட காலம் காந்தியத் தொண்டராக இருந்த இவர், மட்டக்களப்பில் குமாரசாமி முதலியாரின் முழுச் சொத்துக்கும் பொறுப்பாளராக இருந்து கணக்காளராகக் கடமை புரிந்துள்ளார். இக்காலத்தில் பல்வேறு இடங்களிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சோதிடக்கலையில் விற்பன்னராகத் திகழ்ந்த இவர், தனது இறுதிக்காலத்தில் புங்குடுதீவிலுள்ள வட இலங்கை சர்வோதயத்தில் வாழ்ந்து அதன் வளர்ச்சியிலும் பங்களித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 183-184
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணனார்,_சி.&oldid=400226" இருந்து மீள்விக்கப்பட்டது