ஆளுமை:சரவணபவக்குருக்கள், சு.

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:16, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணபவக்குருக்கள்
பிறப்பு 1864
ஊர் காரைநகர்
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணபவக்குருக்கள், சு. (1864) காரைநகரைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார். இவர் காரைநகர் கார்த்திகேயப் புலவரிடமும் வடலியடைப்பு வேலுப்பிள்ளை உபாத்தியாரிடமும் கல்வி கற்றார். இவர் வியாவில் ஐயனார் கோவிலுக்கும் ஈழத்துச் சிதம்பரம் என வழங்கும் சிவன் கோவிலுக்கும் பூசகராகக் கடமையாற்றினார்.

இவர் இந்தியா சென்று ஆச்சாரியாபிஷேகம் பெற்ற பின்பு, சிவன் கோவிலில் துவஜாரோகணம் முதலிய நைமித்திகக் கிரியைகளில் ஈடுபட்டார். அத்தோடு ஈழத்துச் சிதம்பரம், ஐயனார் கோயில் புனராவர்த்தனக் கும்பாபிஷேகம் இவரால் செய்யப்பட்டது. இவர் புராணபடனம் ஓதுவதிலும் சிறந்து விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 283-284