"ஆளுமை:சிதம்பரம்பிள்ளை, விசுவநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிதம்பரம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=பரியாரியார்|
 
புனைபெயர்=பரியாரியார்|
 
}}
 
}}
பரியாரியார் என்று பொதுபட அழைக்கப்படும் விசுவநாதர் சிதம்பரம்பிள்ளை ஓர் பிரபல செங்கண்மாரி சிறு பிள்ளை வைத்தியராவார். இவர் வைத்தியம் பார்க்கும் பாங்கு போற்றத்தக்கதாக காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1932ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாம் வட்டார அங்கத்தவராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார். இக்காலத்தில் பல அபிவிருத்தி வேலைகளையும் இவர் மேற்கொண்டார். இதன் பின் இவர் கிராமச் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டு போக்குவரத்து பாதைகள், வாய்க்கால் வீதிகள் அமைத்தார். இவ்வாறு பல சமூக சேவைகளை செய்துள்ளார் எனபதுவும் குறிப்பிடத்தகது.
+
வேலணையூரில் பரியாரியார் என்று பலராலும் அறியப்படும் விஸ்வநாதர் சிதம்பரம்பிள்ளை ஓர் பிரபல செங்கண்மாரி சிறு பிள்ளை வைத்தியராவார். இவர் வைத்தியம் பார்க்கும் பாங்கு போற்றத்தக்கதாக காணப்பட்டது. தனது வீட்டிலேயே நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளித்து குணமாக்கியபின் அனுப்பிவைக்கும் பாங்கை கொண்டவர். வைத்திய சேவைக்கு அப்பால் வட்டார தேர்தலில் 1932ஆம் ஆண்டு இரண்டாம் வட்டார அங்கத்தவராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டு பிணக்குகளை தீர்த்துவைக்கும் பணியை திறப்பட செய்தவர். இதன் பின் இவர் கிராமச் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டு போக்குவரத்து பாதைகள், வாய்க்கால் வீதிகள் அமைத்தல் என பல சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|379-381}}
 
{{வளம்|4640|379-381}}

04:56, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிதம்பரம்பிள்ளை விசுவநாதர்
தந்தை விசுவநாதர்
தாய் பாக்கியலட்சுமி
பிறப்பு 1875.11.22
இறப்பு 1959.11.15
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலணையூரில் பரியாரியார் என்று பலராலும் அறியப்படும் விஸ்வநாதர் சிதம்பரம்பிள்ளை ஓர் பிரபல செங்கண்மாரி சிறு பிள்ளை வைத்தியராவார். இவர் வைத்தியம் பார்க்கும் பாங்கு போற்றத்தக்கதாக காணப்பட்டது. தனது வீட்டிலேயே நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளித்து குணமாக்கியபின் அனுப்பிவைக்கும் பாங்கை கொண்டவர். வைத்திய சேவைக்கு அப்பால் வட்டார தேர்தலில் 1932ஆம் ஆண்டு இரண்டாம் வட்டார அங்கத்தவராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டு பிணக்குகளை தீர்த்துவைக்கும் பணியை திறப்பட செய்தவர். இதன் பின் இவர் கிராமச் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டு போக்குவரத்து பாதைகள், வாய்க்கால் வீதிகள் அமைத்தல் என பல சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 379-381