"ஆளுமை:சிவமணி, கிருட்டினர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=அதிபர், ஆசிரிய ஆலோசகர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சிவமணி, கிருட்டினர் (1935.11.01 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கிருட்டினர்; தாய் செல்லம்மா. 2002இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் அதிபரகவும் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். காரைநகர் சிவகாமியம்மாள் தோத்திரப்பாக்கள், மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய ஆதிவரலாறு முதலான நூல்களை இவர் எழுதியுள்ளதோடு ஆசிரியர் ச. ச. நிலையம், கி.மு.சங்கம், பலநோக்கு கூட்டுறவு சங்கம், புற்றுநோயாளர் சங்கம், கூட்டிப்பிராத்தனைச் சபை முதலான சமய சமூக சேவை மன்றங்களில் பல பதவிகளில் இருந்து சேவை செய்துள்ளார். ஆசிரியமணி எனும் கௌரவப்பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
சிவமணி, கிருட்டினர் (1935.11.01 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த அதிபர், ஆசிரிய ஆலோசகர். இவரது தந்தை கிருட்டினர்; தாய் செல்லம்மா. இவர் 2002 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் காரைநகர் சிவகாமியம்மாள் தோத்திரப்பாக்கள், மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய ஆதி வரலாறு முதலான நூல்களை எழுதியுள்ளதோடு ஆசிரியர் சனசமூக நிலையம், கிராம முன்னேற்றச்சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், புற்றுநோயாளர் சங்கம், கூட்டிப்பிராத்தனைச் சபை முதலான சமய சமூகச் சேவை மன்றங்களில் பல பதவிகளில் இருந்துள்ளார். இவர் ஆசிரியமணி என்னும் கௌரவப்பட்டத்தைப்  பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 16: வரிசை 16:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:39, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவமணி
தந்தை கிருட்டினர்
தாய் செல்லம்மா
பிறப்பு 1935.11.01
ஊர் காரைநகர்
வகை அதிபர், ஆசிரிய ஆலோசகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவமணி, கிருட்டினர் (1935.11.01 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த அதிபர், ஆசிரிய ஆலோசகர். இவரது தந்தை கிருட்டினர்; தாய் செல்லம்மா. இவர் 2002 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் காரைநகர் சிவகாமியம்மாள் தோத்திரப்பாக்கள், மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய ஆதி வரலாறு முதலான நூல்களை எழுதியுள்ளதோடு ஆசிரியர் சனசமூக நிலையம், கிராம முன்னேற்றச்சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், புற்றுநோயாளர் சங்கம், கூட்டிப்பிராத்தனைச் சபை முதலான சமய சமூகச் சேவை மன்றங்களில் பல பதவிகளில் இருந்துள்ளார். இவர் ஆசிரியமணி என்னும் கௌரவப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 65