"ஆளுமை:சுப்பையர், மேருகிரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|127}}
 
{{வளம்|963|127}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:33, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுப்பையர்
தந்தை மேருகிரி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பையர், மேருகிரி யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மேருகிரி. இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவுடையவராகத் திகழ்ந்தார். இவர் இசைக் கலையில் புலமை பெற்று விளங்கியதுடன் நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 127