"ஆளுமை:சௌந்தரவல்லி, தர்மலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சௌந்தரவல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சௌந்தரவல்லி தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் தந்தையாரின் ஊக்கத்தினாலும், பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளை அவர்களின் உற்சாகத்தினாலும் ஆரம்ப இசையைப் பயின்ற இவர் இராமநாதன் அக்கடமியில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் மேலதிக இசைப்பயிற்சியைப் பயின்றார். பின்னர் கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராக கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளை கோவில் போன்ற பல இடங்களில் இவர் தனது இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
+
சௌந்தரவல்லி தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளை அவர்களிடம் ஆரம்ப இசையைப் பயின்ற இவர் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் பயின்று கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராக கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முதலான இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|68}}
 
{{வளம்|15444|68}}

01:23, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சௌந்தரவல்லி தர்மலிங்கம்
பிறப்பு 1945.11.05
ஊர் சங்கத்தானை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சௌந்தரவல்லி தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளை அவர்களிடம் ஆரம்ப இசையைப் பயின்ற இவர் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் பயின்று கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராக கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முதலான இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 68