"ஆளுமை:ஜெகதீஸ்வரி, நாதன் (தம்பிலுவில் ஜெகா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஜெகதீஸ்வரி, நாதன் (தம்பிலுவில் ஜெகா)|
+
பெயர்=ஜெகதீஸ்வரி, நாதன்|
 
தந்தை=சபாரெத்தினம்|
 
தந்தை=சபாரெத்தினம்|
 
தாய்=நாகமணி|
 
தாய்=நாகமணி|
 
பிறப்பு=1960.04.23|
 
பிறப்பு=1960.04.23|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=தம்பிலுவில், அம்பாறை|
+
ஊர்=அம்பாறை, தம்பிலுவில்|
 
வகை=கல்வியியலாளர்|
 
வகை=கல்வியியலாளர்|
 
புனைபெயர்=தம்பிலுவில் ஜெகா|
 
புனைபெயர்=தம்பிலுவில் ஜெகா|
 
}}
 
}}
 
   
 
   
தம்பிலுவில் ஜெகா எனும் புனை பெயருடைய ஜெகதீஸ்வரி நாதன் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தம்பிலுவில் கிராமத்தில் சபாரெத்தினம், நாகமணி தம்பதியரின் மகனாக 1960 ஏப்ரல், 23ல் பிறந்தார். கலைமாணி பீ.ஏ. பட்டதாரியான இவர் ஆசிரியையாக பணி புரிந்தவர் என்பதோடு ஈழத்துக் கவிஞருமாவார்.  
+
ஜெகதீஸ்வரி, நாதன் (1960.04.23- ) அம்பாறை, தம்பிலுவிலைச் சேர்ந்த கல்வியியலாளர், ஆசிரியை, கவிஞர். இவரது தந்தை சபாரெத்தினம்; இவரது தாய் நாகமணி. கலைமாணிப் பட்டதாரியான இவர், தம்பிலுவில் ஜெகா என்னும் புனை பெயரில் அறிமுகமானவர்.
 
+
கவிக்கோகிலம் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இவர் தனது 12 வது வயதில் 'அன்னை" எனும் கவிதை மூலம் எழுதத் தொடங்கினார். 1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'சிறுவர் மலர்’, 'பூவூம்பொட்டும்’, 'வாலிபர் வட்டம்’, 'ஒலிமஞ்சரி’, 'இளைஞர் மன்றம்’ போன்ற வானொலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாயின.  
+
இவர் தனது 12 ஆவது வயதில் 'அன்னை" என்னும் கவிதை மூலம் எழுதத் தொடங்கியதுடன் 1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'சிறுவர் மலர்’, 'பூவூம்பொட்டும்’, 'வாலிபர் வட்டம்’, 'ஒலிமஞ்சரி’, 'இளைஞர் மன்றம்’ போன்ற வானொலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாயின. இவர் கவிக்கோகிலம் என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
  
'கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்த இவரின் கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி, இதயசங்கமம், நிறைமதி போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்ததுடன் பெண் சஞ்சிகையில் தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
+
இவரது கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி, இதயசங்கமம், நிறைமதி, பெண் போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தன. இவர் கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|150}}
 
{{வளம்|3771|150}}
 
 
  
 
==வெளி இணைப்பு==
 
==வெளி இணைப்பு==

05:39, 29 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெகதீஸ்வரி, நாதன்
தந்தை சபாரெத்தினம்
தாய் நாகமணி
பிறப்பு 1960.04.23
ஊர் அம்பாறை, தம்பிலுவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெகதீஸ்வரி, நாதன் (1960.04.23- ) அம்பாறை, தம்பிலுவிலைச் சேர்ந்த கல்வியியலாளர், ஆசிரியை, கவிஞர். இவரது தந்தை சபாரெத்தினம்; இவரது தாய் நாகமணி. கலைமாணிப் பட்டதாரியான இவர், தம்பிலுவில் ஜெகா என்னும் புனை பெயரில் அறிமுகமானவர்.

இவர் தனது 12 ஆவது வயதில் 'அன்னை" என்னும் கவிதை மூலம் எழுதத் தொடங்கியதுடன் 1972 முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'சிறுவர் மலர்’, 'பூவூம்பொட்டும்’, 'வாலிபர் வட்டம்’, 'ஒலிமஞ்சரி’, 'இளைஞர் மன்றம்’ போன்ற வானொலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாயின. இவர் கவிக்கோகிலம் என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவரது கவிதைகள் கோகிலம், காற்று, தூது, இந்துமதி, இதயசங்கமம், நிறைமதி, பெண் போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தன. இவர் கோகிலம்" சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 150

வெளி இணைப்பு