"ஆளுமை:ஜெயபாலன், வ. ஐ. சண்முகம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
  
ஜெயபாலன், வ. ஐ. ச. (1944 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், சமூக ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன். 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
+
ஜெயபாலன், வ. ஐ. ச. (1944 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந் எழுத்தாளர். இவர் கவிதைகள், சிறுகதைகள், சமூக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதுடன் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
  
சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல், வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் ஆகியன இவரால் எழுதப்பட்ட சில கவிதை நூல்களாகும்.
+
சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல், வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் ஆகியன இவரால் எழுதப்பட்ட கவிதை நூல்களாகும்.
  
  

00:59, 30 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெயபாலன்
பிறப்பு 1944
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜெயபாலன், வ. ஐ. ச. (1944 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந் எழுத்தாளர். இவர் கவிதைகள், சிறுகதைகள், சமூக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதுடன் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல், வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் ஆகியன இவரால் எழுதப்பட்ட கவிதை நூல்களாகும்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 171
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 12