ஆளுமை:தமிழரசி, சிவபாதசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:12, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தமிழரசி சிவபாதசுந்தரம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமிழரசி சிவபாதசுந்தரம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் தனது தந்தையாரைப் போல சிறுவயது முதல் தமிழ்மொழி, ஈழவரலாறு, சமயம், இசை, நாட்டியம், ஓவியம் என்று பல விடயங்கள் பற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி என்ற நூலை லண்டனில் வெளியிட்டதோடு ஈழவரலாறு பற்றியும் ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 248A