ஆளுமை:தவபாக்கியம், கிருஷ்ணராஜா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:29, 30 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தவபாக்கியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தவபாக்கியம்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1937.07.19
ஊர் யாழ்ப்பாணம், உரும்பிராய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவபாக்கியம், கிருஷ்ணராஜா (1937.07.19) யாழ்ப்பாணம் உருப்பிராய் தெற்கைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; முல்லை அரும்புகள், ஏகாதசி மகத்துவம், மலரும் நினைவுகள், இதயத்து மலர்கள், மன அலைகள், சமையலோ சமையல் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மண்ணினால் உருவங்கள் செய்தல், கைப்பணிப் பொருட்கள் செய்தல் ஆகியவற்றையும் மேற்கொண்டு வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 71-72