ஆளுமை:நாகேஸ்வரி, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:44, 23 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகேஸ்வரி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேஸ்வரி
பிறப்பு
ஊர் நயினாதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேஸ்வரி, கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். கல்விமாணி பட்டதாரி இவர் ஆசிரியராவார். கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வாழ்க்கையின் ரஹசியம் என்ற இவரின் முதல் சிறுகதை 1963இல் கலைச் செல்வியில் பிரசுரமானது. இவர் எழுதிய பெரும்பான்மையான கதைகள் வீரகேசரியிலும் மலர் இதழிலும் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டு வானொலி மஞ்சரியிலும் பிரசுரமானது. யுகங்கள் கணக்கல்ல இவரின் கவிதைத் தொகுப்பாகும்.

படைப்புகள்