ஆளுமை:பிள்ளையான்

From நூலகம்
Name பிள்ளையான்
Birth
Place வேலணை
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிள்ளையான் வேலணையைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார், இறைதொண்டன். இவர் வேலணை அம்மனுக்கு வீடு வீடாகச் சென்று நெல் சேர்ப்பதைத் தொழிலாகக் கொண்டதோடு வேலணை அம்மனுக்கென ஊரவர்கள் கொடுக்கும் நெல்லில் தீண்டக்கூடாது என்ற விரதத்தை இறக்கும் வரை அனுட்டித்து இறை பணியாற்றியவர்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 229-234