"ஆளுமை:பூலோகசிங்கமுதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 16: வரிசை 16:
 
{{வளம்| 3003|222}}
 
{{வளம்| 3003|222}}
 
{{வளம்|963|175}}
 
{{வளம்|963|175}}
 +
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:07, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் பூலோகசிங்கமுதலியார்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூலோகசிங்கமுதலியார் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த புலவர். இவர் அருளப்ப நாவலர் என அழைக்கப்பட்டார். கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த இவர், ஆயிரத்துத் தொள்ளாயிரம் செய்யுட்களைக் கொண்டதாய் திருச்செல்வராசர் என்னும் காப்பியத்தை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 101
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 222
  • நூலக எண்: 963 பக்கங்கள் 175