"ஆளுமை:மங்கையற்கரசி, மனோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மங்கையற்கரசி, மனோகர்|
+
பெயர்=மங்கையற்கரசி|
தந்தை=|
+
தந்தை=தர்மலிங்கம்|
தாய்=|
+
தாய்=சின்னம்மா|
 
பிறப்பு=1954.03.12|
 
பிறப்பு=1954.03.12|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=கொக்குவில்|
+
ஊர்=யாழ்ப்பாணம்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
மங்கையற்கரசி, மனோகர் (1954.03.12 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் சிறுவயதிலிருந்து நடனத்துறையில் நாட்டங்கொண்டு சங்கீத, நடனப் பாடசாலையில் தன்னை இணைத்துக் கொண்டு 15 வருடங்கள் கீதாஞ்சலி வி.கே நல்லையாவின் நேரடிக் கண்காணிப்பில் பரதநாட்டியம், குச்சுப்புடி, செம்பு நடனம் முதலியவற்றைத் திறம்படக் கற்று தேர்ச்சி பெற்றார். இவர் 1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
+
'''மங்கையர்க்கரசி, மனோகர்'' (1954.03.12 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை தர்மலிங்கம் தாய் சின்னம்மா. யாழ்ப்பாணம் இளையதம்பி மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.   சிறுவயதிலிருந்து நடனத்துறையில் நாட்டங்கொண்டு சங்கீத, நடனப் பாடசாலையில் தன்னை இணைத்துக் கொண்டு 1959-1974ஆம் ஆண்டு வரை  கீதாஞ்சலி வி.கே நல்லையாவின் நேரடிக் கண்காணிப்பில் பரதநாட்டியம், குச்சுப்புடி, செம்பு நடனம் முதலியவற்றைத் திறம்படக் கற்று தேர்ச்சி பெற்றார்.  இவரின் நடன நிகழ்வுகள் இலங்கையின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. அவற்றில் இலங்கை குடியரசுதினம், யாழ் பல்கலைக்கழகத் திறப்பு விழா, போன்ற நிகழ்வுகளில் இடம் பெற்ற நடனநிகழ்வுகள்  பலராலும் பாராட்டப்பட்டன. இவர் கடந்த 60 வருட வருடங்களாக பரதக்கலைக்கு தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார்.
  
இவரது திறமையைப் பாராட்டி இலங்கையின் முதலாவது தேசாதிபதி வில்லியம் கோபல்லவா தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்ததுடன் முன்னாள் பிரதம மந்திரி சேர். ஜோன். கொத்தலாவல சான்றிதழ் வழங்கிப் புகழாரம் சூட்டியுள்ளார். ''பரதவாணி'', ''சமூக திலகம்'' ஆகிய விருதுகளைப்பெற்றுள்ள இவரை, நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற கலாச்சார விழாவில் ''கலைஞானச்சுடர்'' விருது வழங்கிக் கௌரவித்தது.
+
இவரது திறமையைப் பாராட்டி இலங்கையின் முதலாவது தேசாதிபதி வில்லியம் கோபல்லவா தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்ததுடன் முன்னாள் பிரதம மந்திரி சேர். ஜோன். கொத்தலாவல சான்றிதழ் வழங்கிப் புகழாரம் சூட்டியுள்ளார்.
 +
 
 +
விருதுகள்
 +
 
 +
பரத்வாணி
 +
நாட்டியதாரகை
 +
பரதமணிச்சுடர்
 +
சமூகதிலகம்
 +
கலைஞானச்சுடர் - நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை 2005  
 +
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 18: வரிசை 27:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் கலைஞர்கள்]]

23:21, 12 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

பெயர் மங்கையற்கரசி
தந்தை தர்மலிங்கம்
தாய் சின்னம்மா
பிறப்பு 1954.03.12
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

'மங்கையர்க்கரசி, மனோகர் (1954.03.12 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை தர்மலிங்கம் தாய் சின்னம்மா. யாழ்ப்பாணம் இளையதம்பி மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். சிறுவயதிலிருந்து நடனத்துறையில் நாட்டங்கொண்டு சங்கீத, நடனப் பாடசாலையில் தன்னை இணைத்துக் கொண்டு 1959-1974ஆம் ஆண்டு வரை கீதாஞ்சலி வி.கே நல்லையாவின் நேரடிக் கண்காணிப்பில் பரதநாட்டியம், குச்சுப்புடி, செம்பு நடனம் முதலியவற்றைத் திறம்படக் கற்று தேர்ச்சி பெற்றார். இவரின் நடன நிகழ்வுகள் இலங்கையின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. அவற்றில் இலங்கை குடியரசுதினம், யாழ் பல்கலைக்கழகத் திறப்பு விழா, போன்ற நிகழ்வுகளில் இடம் பெற்ற நடனநிகழ்வுகள் பலராலும் பாராட்டப்பட்டன. இவர் கடந்த 60 வருட வருடங்களாக பரதக்கலைக்கு தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார்.

இவரது திறமையைப் பாராட்டி இலங்கையின் முதலாவது தேசாதிபதி வில்லியம் கோபல்லவா தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்ததுடன் முன்னாள் பிரதம மந்திரி சேர். ஜோன். கொத்தலாவல சான்றிதழ் வழங்கிப் புகழாரம் சூட்டியுள்ளார்.

விருதுகள்

பரத்வாணி நாட்டியதாரகை பரதமணிச்சுடர் சமூகதிலகம் கலைஞானச்சுடர் - நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை 2005


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 148