"ஆளுமை:மயில்வாகனம், முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முருகேசு மய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
முருகேசு மயில்வாகனம் 1900ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பிறந்தார். இவர் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகவும் பணியாற்றினார். 1980களில் இவரால் எழுதப்பட்ட எனது பழைய சிந்தனைகள் எனும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டது. இப் பெரியார் பெற்ற செல்வங்கள் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுமாவார்.
+
முருகேசு மயில்வாகனம் 1900ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பிறந்தார். இவர் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகவும் பணியாற்றியுள்ளார். 1980ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இவருக்கு அமுதவிழா நிகழ்த்தப்பட்டது. இவ் விழாவில் இவரால் எழுதப்பட்ட "எனது பழைய சிந்தனைகள்" எனும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|222-225}}
 
{{வளம்|4640|222-225}}

07:02, 4 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முருகேசு மயில்வாகனம்
தந்தை முருகேசு
தாய் பார்வதி
பிறப்பு 1900-10-05
இறப்பு 1990-01-19
ஊர் வேலணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு மயில்வாகனம் 1900ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பிறந்தார். இவர் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகவும் பணியாற்றியுள்ளார். 1980ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இவருக்கு அமுதவிழா நிகழ்த்தப்பட்டது. இவ் விழாவில் இவரால் எழுதப்பட்ட "எனது பழைய சிந்தனைகள்" எனும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 222-225