"ஆளுமை:முருகேசு, சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=முருகேசு, சின்னதம்பி|
+
பெயர்=முருகேசு|
 
தந்தை=சின்னத்தம்பி|
 
தந்தை=சின்னத்தம்பி|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சித்தமருத்துவ பரிகாரி சின்னத்தம்பி முருகேசு வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். சி.சிதம்பரம்பிள்ளை அவர்களை தனது குருவாக வரித்துக் கொண்டு குருவை மெச்சும் சீடனாய் வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவராக திகழ்ந்துள்ளார். இவரது வைத்திய முறை சமயத்தோடு இணைந்ததாக அமைந்தது. நடமாட முடியாத நோயாளிகளையும் தேடிச்சென்று இலவச சிகிச்சையளிக்கும் மனப்பாங்கு கொண்டர்.
+
முருகேசு, சின்னதம்பி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சித்தமருத்துவப் பரிகாரி. இவரது தந்தை சின்னத்தம்பி. இவர்        சி. சிதம்பரம்பிள்ளையைத் தனது குருவாகக் கொண்டு குருவை மெச்சும் சீடனாக வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவராகத் திகழ்ந்துள்ளார். இவரது வைத்திய முறை சமயத்தோடு இணைந்ததாக அமைந்ததுடன் நடமாட முடியாத நோயாளிகளைத் தேடிச்சென்று இலவச சிகிச்சையளிக்கும் மனப்பாங்கு கொண்டவர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|384-385}}
 
{{வளம்|4640|384-385}}

01:23, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முருகேசு
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு, சின்னதம்பி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சித்தமருத்துவப் பரிகாரி. இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் சி. சிதம்பரம்பிள்ளையைத் தனது குருவாகக் கொண்டு குருவை மெச்சும் சீடனாக வைத்தியத்துறையில் அனைத்தும் கற்று வல்லவராகத் திகழ்ந்துள்ளார். இவரது வைத்திய முறை சமயத்தோடு இணைந்ததாக அமைந்ததுடன் நடமாட முடியாத நோயாளிகளைத் தேடிச்சென்று இலவச சிகிச்சையளிக்கும் மனப்பாங்கு கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 384-385