"ஆளுமை:யோகராசா, செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யோகராசா, செ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யோகராசா (பி. 1949, டிசம்பர் 17) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் கரணவாயில் பிறந்தார். கருணை யோகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
+
யோகராசா (பி. 1949, டிசம்பர் 17), இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர், எழுத்தாளர், இலக்கிய மற்றும் சமூக ஆய்வாளர் ஆவர். யாழ்ப்பாணம் கரணவாயில் பிறந்து, தற்போது மட்டக்களப்பில் வசித்து வருகின்றார். கருணை யோகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
 +
 
 +
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1973இல் கலைமானிப் பட்டத்தினையும், முதுகலைமானி மற்றும் கலாநிதிப் பட்டங்களினை யாழ்ப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.  
  
  

07:14, 20 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யோகராசா, செ.
பிறப்பு 1949.12.17
ஊர் கரணவாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராசா (பி. 1949, டிசம்பர் 17), இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர், எழுத்தாளர், இலக்கிய மற்றும் சமூக ஆய்வாளர் ஆவர். யாழ்ப்பாணம் கரணவாயில் பிறந்து, தற்போது மட்டக்களப்பில் வசித்து வருகின்றார். கருணை யோகன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1973இல் கலைமானிப் பட்டத்தினையும், முதுகலைமானி மற்றும் கலாநிதிப் பட்டங்களினை யாழ்ப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 10323 பக்கங்கள் 08-12


வெளி இணைப்புக்கள்