"ஆளுமை:வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்; இவரது தாய் முத்தாச்சி அம்மையார். இவர் சைவப் பிரசங்கங்கள் செய்ததுடன்  "குலனருள் தெய்வம் கொள்கை" என்னுஞ் சூத்திரத்திற்கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைத்தவர். இவர் புலோலி சைவ வித்தியாசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர்.
+
வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்; தாய் முத்தாச்சி அம்மையார். இவர் சைவப் பிரசங்கங்கள் செய்ததுடன்  "குலனருள் தெய்வம் கொள்கை" என்னுஞ் சூத்திரத்திற்கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைத்தவர். இவர் புலோலி சைவ வித்தியாசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர்.
  
  

03:06, 15 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேன்மயில்வாகனப்புலவர்
தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்
தாய் முத்தாச்சி அம்மையார்
பிறப்பு 1865
இறப்பு 1912
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேன்மயில்வாகனப்புலவர், அரிகரபுத்திரச் செட்டியார் (1865 - 1912) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரிகரபுத்திரச் செட்டியார்; தாய் முத்தாச்சி அம்மையார். இவர் சைவப் பிரசங்கங்கள் செய்ததுடன் "குலனருள் தெய்வம் கொள்கை" என்னுஞ் சூத்திரத்திற்கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைத்தவர். இவர் புலோலி சைவ வித்தியாசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 260
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 111-113
  • நூலக எண்: 963 பக்கங்கள் 212-214