"கலைஞனின் தாகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 38: வரிசை 38:
  
 
[[பகுப்பு:தளையசிங்கம், மு.]]
 
[[பகுப்பு:தளையசிங்கம், மு.]]
 +
[[பகுப்பு:1985]]
 
[[பகுப்பு:சமுதாயம் பிரசுராலயம்]]
 
[[பகுப்பு:சமுதாயம் பிரசுராலயம்]]
[[பகுப்பு:1985]]
 

03:25, 9 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்

கலைஞனின் தாகம்
268.JPG
நூலக எண் 268
ஆசிரியர் தளையசிங்கம், மு.
நூல் வகை பலவினத் தொகுப்புக்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சமுதாயம் பிரசுராலயம்
வெளியீட்டாண்டு 1985
பக்கங்கள் 142

வாசிக்க

நூல் விபரம்

உடல், உயிர், மனத்தளங்களையும் கடந்து கலைப்பரவச நிலைக்கு மனிதனை உயர்த்துவதே உண்மையான கலை இலக்கியம் என்றும் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அப்பணி நடக்கவேண்டிய கால கட்டத்தை நாம் அடைந்துவிட்டோம் என்றும் தனது நம்பிக்கையை அறிவுரீதியாக, அழகுற ஆணித்தரமாக ஆசிரியர் முன்வைக்கின்றார்.

பதிப்பு விபரம்
கலைஞனின் தாகம். மு.தளையசிங்கம். கோவை 15: சமுதாயம் பிரசுராலயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1985. (கோய முத்தூர் 641015: பாரிஜாதம் அச்சகம்) 142 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 17.5 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (767)

உள்ளடக்கம்

  • நண்பர்களுக்கு – சி. கோவிந்தன்
  • இந்நூல் பற்றி…. – சுந்தர ராமசாமி
  • மு. பொன்னம்பலம்
  • கலைஞனின் தாகம்
  • கலைஞனின் தாகம் II
  • யந்திரம் I
  • யந்திரம் II
  • யந்திரம் III
  • யந்திரம் IV
"https://www.noolaham.org/wiki/index.php?title=கலைஞனின்_தாகம்&oldid=530929" இருந்து மீள்விக்கப்பட்டது