"கார்த்திகேசு சிவத்தம்பி இலக்கியமும் வாழ்க்கையும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(நூல் விபரம்)
சி
வரிசை 1: வரிசை 1:
 
{{நூல்|
 
{{நூல்|
 
   நூலக எண்    = 143|
 
   நூலக எண்    = 143|
   தலைப்பு            =  '''கா. சிவத்தம்பி - இலக்கியமும் வாழ்க்கையும்''' |
+
   தலைப்பு            =  '''கா. சிவத்தம்பி - <br />இலக்கியமும் வாழ்க்கையும்''' |
 
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு: தி. ஞானசேகரன்|தி. ஞானசேகரன்]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு: தி. ஞானசேகரன்|தி. ஞானசேகரன்]] |

22:21, 17 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

கார்த்திகேசு சிவத்தம்பி இலக்கியமும் வாழ்க்கையும்
143.JPG
நூலக எண் 143
ஆசிரியர் தி. ஞானசேகரன்
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழினி பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் -

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


நூல் விபரம்

இலங்கை ஞானம் சஞ்சிகைக்கு பேராசிரியர் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு. வேறு நேர்காணல்களில் சொல்லியிராத பல விடயங்களை இந்த நேர்காணலிலே பேராசிரியர் சொல்லியிருக்கிறார். ஈழத்து நவீன இலக்கியத்துறையின் பிதாமகர்களில் ஒருவராக விளங்கும் பேராசிரியர் கடந்த 50 வருடகாலப் பகுதியில் ஈழத்து இலக்கியப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், எழுச்சிகள், முரண்பாடுகள் என்பவற்றையெல்லாம் அனுபவ அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளார். பேராசிரியரின் வாழ்க்கையின் பல பக்கங்களைத் தொட்டுச்செல்லும் இந்த நேர்காணல் ஓரளவுக்கு அவரது வாழ்க்கைச் சரிதம் போன்றும் அமைந்துள்ளது.


பதிப்பு விபரம்

கார்த்திகேசு சிவத்தம்பி: இலக்கியமும் வாழ்க்கையும். தி.ஞானசேகரன். லண்டன் SW17 9NE: தமிழினி பதிப்பகம், 112 Bickley Street 1வது பதிப்பு, ஆகஸ்ட், 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி). viii, 160 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22x14.5 சமீ.